பெப்ரவரி 14, 2016 அன்று பகு பதம் உரையாடற்களத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட பொதுவெளியில் பெண்கள் நிகழ்வின் காணொளித்தொகுப்பினை இங்கே காணலாம். இவற்றில் தொழினுட்பக் காரணங்களால் ரகுமான் ஜானின் உரையில் இடையிலும், ஔவையின் உரையின் நிறைவுப் பகுதியும் தடைபட்டுள்ளன. அதற்காக வருந்துகின்றோம்.
No comments:
Post a Comment